பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஏற்பட்ட சோகம்- எதிர்ப்பாராத ஒரு சம்பவம்

By Yathrika Apr 22, 2022 10:24 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள பிரபலமான நாட்டுப்புற பாடல்களை பாடுபவர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி.

இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. நாட்டுப்புற பாடல்களை தாண்டி சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஏற்பட்ட சோகம்- எதிர்ப்பாராத ஒரு சம்பவம் | Kuppusamy Mobile Stolen

பல்லாவரம் சந்தை

இவர் பல்லாவரம் சந்தைக்கு சில செடிகளை வாங்க சென்றுள்ளார், அப்போது அவருக்கு ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் குப்புசாமி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மொபைல் அங்கு திருடப்பட்டுள்ளது.

அவரைப் போல 4, 5 நபர்களின் மொபைல் போன்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செல்போனை இழந்த புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள், வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள்- இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US