நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிவுக்கு வந்தது- கடைசி நாளில் கத்தியும் இருக்காரே, வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் டாப் ஹிட் லிஸ்டில் ஓடும் தொடர்களும் உள்ளது, சாதாரணமாக மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியலும் உள்ளது.
அப்படி மாலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.
மார்ச் 26, 2018 இந்த தொடர் தொடங்கி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
1040 எபிசோடுகள் ஓடியிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறது, கடந்த சில நாட்களாக சீரியல் முடியப்போகிறது என்ற செய்தி மட்டும் வெளியாகி வந்தது.
இறுதி நாள் படப்பிடிப்பு
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடைசி நாளில் படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த கொண்டாட்டத்தில் கத்தி வேடத்தில் நடித்த ராஜு ஜெயமோகன், மகா கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ஆகியோரும் இறுதிநாள் படப்பிடிப்பு செட்டில் உள்ளனர்.
இதோ அந்த வீடியோ,
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu
