நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிவுக்கு வந்தது- கடைசி நாளில் கத்தியும் இருக்காரே, வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் டாப் ஹிட் லிஸ்டில் ஓடும் தொடர்களும் உள்ளது, சாதாரணமாக மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியலும் உள்ளது.
அப்படி மாலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.
மார்ச் 26, 2018 இந்த தொடர் தொடங்கி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
1040 எபிசோடுகள் ஓடியிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறது, கடந்த சில நாட்களாக சீரியல் முடியப்போகிறது என்ற செய்தி மட்டும் வெளியாகி வந்தது.
இறுதி நாள் படப்பிடிப்பு
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடைசி நாளில் படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த கொண்டாட்டத்தில் கத்தி வேடத்தில் நடித்த ராஜு ஜெயமோகன், மகா கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ஆகியோரும் இறுதிநாள் படப்பிடிப்பு செட்டில் உள்ளனர்.
இதோ அந்த வீடியோ,
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
