நூலிழையில் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நிதின் சத்யா! அதிர்ச்சி தகவல்

By Parthiban.A Aug 22, 2022 05:30 PM GMT
Report

நடிகர் நிதின் சத்யா தான் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியதாக கூறி இருக்கிறார்.

மழை

நேற்று சென்னையில் இரவு மிக கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்தது. மிக குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் உயரமாக நீர் தேங்கியதால் வாகனங்களும் செல்ல முடியாமல் நகரமே பல இடங்களில் ஸ்தம்பித்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் நிதின் சத்யாவும் சிக்கிக் கொண்டாராம்.

நூலிழையில் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நிதின் சத்யா! அதிர்ச்சி தகவல் | Nithin Sathya Escapes Accident

விபத்தில் இருந்து தப்பிய நிதின் சத்யா

அவர் சென்னை Samco RKFI junctionல் இருந்தபோது ஒரு மரம் சாய்ந்திருக்கிறது. அதில் இருந்து அவர் நூலிலையில் தப்பி இருக்கிறார்.

இது பற்றி அவரே ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மழை நேரத்தில் மரத்தின் அடியில் நிற்பது ஆபத்தானது என மக்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார். 

நடிகர் மணிவண்ணன் திருமணத்தில் கலந்துகொண்ட கவுண்டமணி! போட்டோவை பார்த்திருக்கிறீர்களா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US