அரசியல்வாதி கருணாநிதி மகன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!! கொந்தளித்த இயக்குனர் பா. ரஞ்சித்..
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ரேகா, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் அவர், "எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து தன்னை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும். இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
#பெரும்அவலம்
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) January 19, 2024
சகோதரி ரேகாவின் வன்கொடுமைக்கு#நீதி_வழங்கிடவேண்டும்!#கள்ளக்குறிச்சிமாவட்டம் #உளுந்தூர்பேட்டை #திருநறுங்குன்றம் #பட்டியல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை
பார்த்து வந்திருக்கிறார்.… pic.twitter.com/lgptR32Fr8
பா. ரஞ்சித் காட்டம்
இந்நிலையில் இது தொடர்பாக பா. ரஞ்சித் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், "பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது".
"இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!" என்று பா. ரஞ்சித் பதிவிட்டு இருக்கிறார்.
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க… https://t.co/fyQrkl6XyL
— pa.ranjith (@beemji) January 19, 2024