மீண்டும் பண பிரச்சனையில் மாட்டிய கண்ணன்! வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி! Pandian Stores Update
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கண்ணன் - ஐஸ்வர்யா செய்த செயலால் கதிர் சிறைக்கு செல்லும் நிலையே ஏற்பட்டு விட்டது. அதற்கு 5 லட்சம் கொடுத்து சமரசம் செய்கிறார் மூர்த்தி. அதனால் கதிர் வெளியில் வருகிறார்.
அதன் பின் கண்ணன்- ஐஷ்வர்யா மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டி இருக்கின்றனர். க்ரெடிட் கார்டு பிரச்சனை முடிந்தது என பார்த்தால், வட்டிக்கும் வாங்கிய பணத்தை இரண்டு நாட்களில் தர வேண்டும் என எச்சரித்துவிட்டு செல்கிறார் ஐஷ்வர்யாவின் சித்தி.

வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி
அதன்பின் கண்ணன்- ஐஷ்வர்யா ஆகியோரை வீட்டிற்கே அழைத்து சென்றுவிடுகிறார் கதிர். அதை பார்த்து தனம் மற்றும் முல்லை ஷாக் ஆகின்றனர். அதன்பின் கதிர் பேச்சை கேட்டு அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கின்றன்ர்.
அதன் பின் அடுத்த வார எபிசோடுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. கண்ணன்- ஐஷ்வர்யா இருவரையும் வீட்டிற்குள் பார்க்கும் மூர்த்தி கடும் கோபம் ஆகி கத்துகிறார்.
அவர்களை உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். இறுதியில் என்ன நடக்க போகிறது என அடுத்த வாரம் தான் தெரியவரும்.

யுவன் ஷங்கர் ராஜாவா இது? 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கிறார் பாருங்க
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri