திருமணத்தில் அசிங்கப்பட போகும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அடுத்த பிரச்சனை!
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிவதற்கான அறிகுறிகள் தான் சமீபத்திய எபிசோடுகளில் வந்து கொண்டிருக்கிறது. கதிர் ஹோட்டல் நடத்தி சம்பாதிக்கிறார், கண்ணன் அரசு வேலையில் சம்பாதிக்கிறார்.
ஆனால் மளிகை கடையில் அண்னன் மூர்த்தி உடன் வேலை பார்க்கும் ஜீவா மட்டும் கையில் எந்த காசும் இல்லாமல் இருக்கிறார். இது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வீட்டில் பல சண்டைகள் வர காரணமாகி இருக்கிறது.
மொய் வைப்பதில் வரும் அடுத்த பிரச்சனை
மீனாவின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதற்கு எவ்வளவு மொய் வைக்கலாம் என மூர்த்தி யோசிக்கும்போது, 'நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து 50 ஆயிரம் வைத்துவிடலாம்' என தனம் கூறுகிறார் .
அதே நேரத்தில் கதிர் - முல்லை 5000 மொய் வைக்கிறார்கள், கண்ணன் - ஐஸ்வர்யாவும் 5000 மொய்யாக வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் மீனா கேட்கும்போது 'நாம என்னைக்கு தனியா பண்ணிருக்கோம்' என கூறுகிறார் ஜீவா.
கடைசியில் ஜீவா மட்டும் எந்த மொய்யும் வைக்கவில்லை என்கிற சூழ்நிலை வரும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அடுத்த பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan
