மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை ரூம் இல்லை.. அதற்கு பதிலாக என்ன இருகிறது தெரியுமா
மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த மாரி செல்வராஜ் கர்ணன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
இதன்பின், இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினின் கடைசியாக திரைப்படமாக அமைந்த மாமன்னன் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
பூஜை ரூம் இல்லை
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை அறை இல்லையாம். அவர் எந்த கடவுளையும் வழிபடவே மாட்டாராம்.
அதற்கு பதிலாக பன்றிகளின் புகைப்படங்களை தான் அவர் வைத்துள்ளாராம். உதயநிதி ஸ்டாலின் கூட இதை பார்த்துவிட்டு, என்ன சார் நிறைய பன்றிகளின் புகைப்படத்தை வெச்சுருக்கீங்க என கேள்வி கேட்டாராம். இதற்கு பதிலளித்த மாரி 'ஆமாம் சார் எனக்கு பன்றிகள் தான் ரொம்ப புடிக்கும்' என கூறியதாக தகாவால் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
