காதல் திருமணம்.. முதல் முறையாக கூறிய நடிகர் பிரபாஸ்
பாகுபலி பிரபாஸ்
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கி வந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் பாண் இந்தியா படமாக வெளிவந்திருந்தது.
வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை அடைந்திருக்கும் இப்படம், தற்போது வரை கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகன், நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ,திருமணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
காதல் திருமணம்
இதற்கு பதிலளித்த நடிகர் பிரபாஸ் 'என் திருமணம் நிச்சயம் நடக்கும். அது காதல் திருமணமாக மட்டுமே தான் இருக்கும். ஆனால், எப்போது என்பது என் கையில் இல்லை என்று' தெரிவித்துள்ளார்.
திருமணத்தை குறித்து இதற்குமுன் பிரபாஸ் பேசியிருந்தாலும், காதல் திருமணம் தான் நடக்கும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளது ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
முதல் நாளில் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை நெருங்கிய ராதே ஷ்யாம்..!

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
