விஜய்யிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! ஓகே சொல்வாரா?
விஜய்
விஜய் தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியான ஹீரோ. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி டாப் இயக்குனர்கள் கூட எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக விஜய் இளம் இயக்குனர்களை தேர்வு செய்து தான் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் வாரிசு முடிந்ததும், லோகேஷ் கனகராஜ் உடன் அவர் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன்
தற்போது கோமாளி பட புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டியில் தான் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும், வருங்காலத்தில் நிச்சயம் அவருடன் இணைத்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார்.
தற்போது பிரதீப் தானே ஹீரோவாக நடித்து 'லவ் டுடே' என்ற படத்தை எடுத்திருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியை ஏன் பிரிந்தேன்? 'அங்கிள்' என அழைக்கும் சொந்த மகள்.. ராபர்ட் மாஸ்டர் கண்ணீர்
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri