நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த 140 கேரட் வைர நெக்லஸ்.... எத்தனை கோடி தெரியுமா, அம்மாடியோவ்
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் நாயகியாக களமிறங்கி ஜெயித்து பின் அப்படியே ஹாலிவுட் சென்று சாதனை புரிந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
2000ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டியின் டைட்டிலை வென்றவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்திருப்பார்.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரியங்கா சோப்ரா வளர இதனால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். இதனால் பாலிவுட் சினிமாவை வெறுத்தவர் ஹாலிவுட் பக்கம் சென்றவர் இப்போது கலக்கி வருகிறார்.

வைர நெக்லஸ்
எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் வித்தியாசமாக உடை அணிந்து மக்களை கவரும் பிரியங்கா சோப்ரா இப்போது ஒரு விஷயத்திற்காக வைரலாகி வருகிறார்.
சமீபத்தில் பல்கரி ஜுவல்லர்ஸின் 140வது ஆண்டு விழா ரோம் நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 140 கேரட் வைர நகையை அணிந்து வந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்த வைர நகையின் விலை இந்திய மதிப்பில் ரூ. 358 கோடி என கூறப்படுகிறது.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan