நடிகை ரம்யா பாண்டியனின் தாத்தாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்பதை நாம் அறிவோம்.
ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர் இதன்பின் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் காட்டுத்தீ போல் இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது இடும்பன்காரி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குடும்ப புகைப்படம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன், அதில் தொடர்ந்து புகைப்படங்ககளை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது தாத்தா மற்றும் மற்ற குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஒவ்வொரு பிறந்தநாளும் நடிகர் விஜய் தவறாக செல்லும் ஒரு முக்கிய இடம்- எங்கே தெரியுமா?