வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

By Dhiviyarajan Oct 04, 2023 11:42 AM GMT
Report

ரவீந்தர் சந்திரசேகர்

நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரிதது பிரபலமானவர் தான் தயரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.

இவர் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Ravindar Chandrasekaran Case Details

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!..இதோ பாருங்க

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!..இதோ பாருங்க

உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவீந்தர் சந்திரசேகர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்களை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார்.

தற்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரைக்கும் ரவீந்தர் சந்திரசேகர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Ravindar Chandrasekaran Case Details

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US