ரோஜா மகள் பற்றி தீயாக பரவிய செய்தி? உண்மையை உடைத்த செல்வமணி
ரோஜா மகள்
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நுழைய போகிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது. அவர் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக நடிக்க போகிறார் என கூறப்பட்டது.
ரோஜா முன்னணி நடிகையாக இருந்து அதன் பின் அரசியலில் நுழைந்து ஆந்திராவில் அமைச்சராக இருந்து வருகிறார். அவரது மகளும் நடிக்க வருகிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
செல்வமணி விளக்கம்
இந்த செய்தி பற்றி ரோஜாவின் கணவர் செல்வமணி விளக்கம் அளித்து இருக்கிறார். "அன்ஷு மாலிகா தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு அங்கே தான் இருக்க போகிறார். நடிக்க வருகிறார் என்கிற செய்தி முற்றிலும் வதந்தி" என அவர் தெரிவித்து உள்ளார்.
பிக் பாஸ் செல்ல இருந்த ஜாக்குலினுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் இருக்கிறாரா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
