பொது மக்களால் திடீரென தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன்- பரபரப்பு தகவல், வெளிவந்த புகைப்படம்
சன் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பெல்லாம் TRPயில் முதல் இடத்தை அதிகம் பிடித்திக் கொண்டிருந்தது ரோஜா தொடர்.
ரோஜா சீரியல்
இப்போது தொடர் TRPயில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது, காரணம் கதையில் சில விஷயங்களை இழுவையாக இருப்பதாக மக்கள் கருத்து கூறுகிறார்கள்.
இடையில் சீரியலின் கதையாசிரியரும் மாற்றம் செய்யப்பட்டார். கடந்த வார விவரப்படி ரோஜா சீரியல் 3வது இடத்திற்கு சன் தொலைக்காட்சியின் TRPயில் உள்ளது.

அடுத்து வரப்போகும் கதைக்களம்
ரோஜா தொடரில் நீதிமன்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக பேசப்படும். தற்போது தொடரில் அடுத்து நடக்கப்போகும் ஒரு விஷயம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது அர்ஜுனை பொது மக்கள் போலீஸ் நிலையில் முன் கடுமையாக தாக்குகிறார்கள்.
அவரைக் காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். இந்த காட்சி தான் அடுத்து ரோஜா தொடரில் வரப்போகிறதாம்.
பிரியா பவானி ஷங்கரா இது? அடையாளமே தெரியலையே..
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri