பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பத்தை விவரிக்கும் ஒரு கதையாக தொடர் ஒளிபரப்பாகிறது.
சில சமயம் விறுவிறுப்பாக ஓடுகிறது, ஒருசில நேரத்தில் கதையில் மிகவும் டல் அடிக்கின்றனர். தற்போது கர்ப்பமாக இருப்பதை வைத்தே 2, 3 வாரங்களை கடந்துவிட்டார்கள்.
காயத்ரி கூறிய காரணம்
தற்போது இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
நேற்று இந்த தகவல் வெளியேற எதற்காக சீரியலில் இருந்து வெளியேறினேன் என்பதை காயத்ரி இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், நான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் கதை போக போக எனக்கு சரியாக தோன்றவில்லை. அது எனது சினிமா பயணத்திற்கு சரியாக வராது என தோன்றியது என பதிவு செய்துள்ளார்.
கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! திருமணமாகி 20 வருடம் கழித்து அதிர்ச்சி

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
