விஜய் எப்போதும் முன் வாசல் வழியாக வரமாட்டார்.. உண்மையை கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய்
தளபதி விஜய் ரசிகர்களால் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய எஸ்.ஏ.சி, 'விஜய் பள்ளி முடிந்தவுடன் மாலையில், வீட்டின் முன் வாசல் வழியாக வர மாட்டார். பின் வழியாக சென்று, அங்கிருக்கும் ஒரு பைபிள் ஏரி, முதல் மாடிக்கு சென்று, அங்கிருந்து வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்' என கூறியுள்ளார்.
அஜித் மாதிரி நடிகர்கள் ஓகே.. விஜய்யை நிராகரித்த உலக அழகி.. காரணம் இதுதான்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri