முக்கிய பாலிவுட் நடிகருடன் மிகவும் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா!
சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சி
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியான நடிகையாக சுற்றி வரும் சமந்தா, விரைவில் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் சென்செஷன் ஏற்படுத்தி வருவதையும் சமந்தா வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி சமீபத்தில் அவர் பதிவிட்டு இருந்த போட்டோஸ் செம வைரலானது.
இந்நிலையில் தற்போது இந்தியளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியின் புதிய எபிசோட்களில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடிகை சமந்தாவும் அந்த காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ப்ரோமோவை கண்ட சமந்தாவின் ரசிகர்கள் நிகழ்ச்சியை காண மிகவும் அர்வமாக உள்ளனர்.
அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.
It's edgy? It's spicy? It's playful?
— Karan Johar (@karanjohar) July 2, 2022
It's all of the above - catch a sneak peek into some of the guests making this season the hottest one ever!#HotstarSpecials #KoffeeWithKaran S7 new season starts 7th July only on @DisneyPlusHS @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/sJv9NeZzuf
செம பிட்டான லுக்கில் நடிகர் அஜித் ! தனது ரசிகர்கருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

கணவர் இல்லாமல் மீனா எடுத்த அதிரடி முடிவு! எனக்கு ஏற்பட்ட கொடுமை இனி யாருக்கும் ஏற்பட கூடாது! Manithan
