பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது ஏன்?- முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சீதா

By Yathrika Sep 17, 2022 10:00 AM GMT
Report

சீதா-பார்த்திபன் 

சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா.

1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, குழந்தைகளையும் பெற்றார்கள், ஆனால் 2001ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

அதன்பிறகு சீதா இரண்டாவதாக சீரியல் நடிகரை திருமணம் செய்ய இப்போது அவரையும் பிரிந்துவிட்டார். நடிகர் பார்த்திபன் மட்டும் மறுமணம் செய்யாமல் குழந்தையுடன் வசித்து வந்தார்.

பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது ஏன்?- முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சீதா | Seetha Openly Shared About Divorce With Parthiban

விவாகரத்து காரணம்

இப்போது விவாகரத்து கிடைத்து பல வருடங்களுக்கு பிறகு பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது குறித்து பேசியுள்ளார் சீதா. அதில் அவர், என்னிடம் இருந்தது எதிர்பார்ப்பு மட்டுமே. எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

அது பூர்த்தி ஆகாததால் தான் விவாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார். 

பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது ஏன்?- முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சீதா | Seetha Openly Shared About Divorce With Parthiban

படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை அமலாபால் பீச்சில் கொடுத்த போஸ்- புகைப்படத்துடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US