வாயை மூடிக்கிட்டு இருக்கனும்.. சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சைக்கு சீரியல் நடிகர் பேட்டி
நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சமீபத்தில் ஒரு சர்ச்சை வைரல் ஆனது. இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி தான் அதற்கு காரணம்.
சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை பற்றி வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும். அதனால் இந்த ஜென்மத்தில் சிவகார்திகேயன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என கூறி இருந்தார்.

வாயை மூடிட்டு இருக்கனும்..
இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.
சர்ச்சை பற்றி பேசிய அவர் 'ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது.. வாயை மூடிட்டு இருக்கனும்' என கூறி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் பணியாற்றிய காலதித்திலேயே சிவகார்த்திகேயன் உடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu