சீரியல் நடிகை ஜனனியின் புதிய லுக், அசந்துபோன ரசிகர்கள்- பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஜனனி அசோக்குமார்.
கோவையைச் சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, ஆயுத எழுத்து, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலம் ஆனார்.
இப்போது இன்னும் புதியதாக எந்த தொடரிலும் இவர் கமிட்டாகவில்லை.

புதிய லுக்
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்க கூடியவர். மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என இருப்பார்.
அண்மையில் அவர் முதன்முறையாக தனது தலைமுடியை Curl செய்து வெளியிட அதற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட நல்ல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
அதோடு சிலர் இந்த ஹேர் ஸ்டைல் சூப்பர் தான் ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது செய்தீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri