இப்படியொரு காரணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா?

By Yathrika Sep 28, 2022 11:37 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டுக் குடும்பம் என்பது இப்போது உள்ளவர்களுக்கு என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. காரணம் அனைவரும் தனித்தனியாக வாழ ஆசைப்படுகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்றால் என்ன, அதில் எவ்வளவு நல்லது உள்ளது, எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

இந்த அண்ணன்-தம்பிகள் இருக்கும் குடும்பத்தில் இல்லாத பிரச்சனை இல்லை, ஆனால் அதை அவர்கள் ஒற்றுமையாக இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். இடையில் பெரிய பிரச்சனையால் கதிர் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இப்போது வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்றுவிட தற்போது அவர் தனது நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்.

இப்படியொரு காரணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா? | Shocking News About Serial Actress Sai Gayathri

நடிகை பற்றிய தகவல்

இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை 2 பேர் மாற்றம் செய்யப்பட்டு 3வதாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். முதலில் இந்த தொடரில் நடிக்க அவரது வீட்டில் பெரிய எதிர்ப்பு தெரிவித்தார்களாம். காரணம் ஏற்கெனவே 2 பேர் மாற்றம் மக்கள் மனதில் நெகட்டீவ் எண்ணம் உள்ளது என கூறியிருக்கிறார்.

இதன் காரணமாகவே சாய் காயத்ரி ஒரு 3 மாதம் வீட்டைவிட்டு வெளியே தங்கி நடித்து வந்தாராம்.

சீரியலுக்காக இப்படி செய்தாரா என மக்கள் ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.

இப்படியொரு காரணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா? | Shocking News About Serial Actress Sai Gayathri

நடிகர் கவுண்டமணி அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US