பாடகர் எஸ்.பி.பி. சரணுக்கு நடிகையுடன் திருமணமா?- புகைப்படம் வைரல்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரே ஒரு மகன், அவரது பெயர் எஸ்.பி.பி. சரண். இவரும் தமிழ் சினிமாவில் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக இருந்து கலக்கி இருக்கிறார்.
இப்போது அவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார், தமிழில் சூப்பர் சிங்கர் ஷோவில் நடுவராக இருக்கிறார்.
புதிய போஸ்ட்
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சோனியா அகர்வாலுடன் எடுத்த புகைப்படம ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு புதிய விஷயம் என பதிவிட ரசிகர்கள் அனைவருமே ஒரே விஷயத்தை தான் கூறினார்கள்.
அதாவது இருவருக்கும் திருமணமா நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள்.
ஆனால் உண்மையில் விஷயம் திருமணம் எல்லாம் இல்லை, எஸ்.பி.பி. சரண், சோனியா அகர்வால், அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் ஒரு வெப் சீரியஸில் நடிக்கிறார்களாம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் சரண் ஷேர் செய்திருக்கிறார்.
இதுவரை பார்க்காத புகைப்படத்துடன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்- செம வைரல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
