மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகை சுகன்யா- ஆனால் எப்படி தெரியுமா?
நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் சுகன்யா.
தமிழில் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவரது திரைப்பயணம் வெற்றிகரமாக இருந்தது. கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் பரதநாட்டிய கலைஞர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் என பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.
புதிய அவதாரம்
தற்போது சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால் இந்த முறை நாயகியாக இல்லை, பாடலாசிரியராக தானாம்.
மலையாள படம் ஒன்றில் தமிழ் காட்சிகள் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ் பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும் சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
