சுந்தர்.சிக்கு அன்பே சிவம் படம் கிடைக்க இவருடைய சிபாரிசு தான் காரணம்..யார் தெரியுமா
அன்பே சிவம்
கமல் ஹாசன் மற்றும் மாதவன் இணைந்து நடித்து கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அன்பே சிவம். இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தோல்வியை தழுவினாலும், தற்போது அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு படைப்பை கொடுத்ததாற்காக தற்போது பல ரசிகர்களிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறார் சுந்தர்.சி. அண்மையில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்துபோது கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது.
இவர் தான் காரணம்
இந்நிலையில், இப்படிப்பட்ட ஒரு படம் இயக்குனர் சுந்தர்.சிக்கு கிடைக்க காரணமாக இருந்தது அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூ தானாம்.
ஆம், நடிகை குஷ்பூயின் சிபாரிசினால் தான் இப்படத்தை இயக்கம் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி