கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஒடிய தளபதி விஜய்.. அதிர்ச்சியடைந்த குடும்பம்
தளபதி விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.
இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய தளபதி 67 படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டை விட்டு ஒடிய விஜய்
விஜய் முதன் முதலில் தனது தாய், தந்தையிடம் நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று கூறியபோது தாய், தந்தை இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனென்றால் விஜய்யை ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று தாய் ஷோபா நினைத்துகொண்டிருந்தாராம். இதனால், கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து ஒடிவிட்டாராம்.
இந்த கடிததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதன்பின் விஜய் தேடி கண்டுபிடித்து, அவருடைய சினிமா முடிவிற்கு சரி என கூறியதாக தகவல் உள்ளது.
தோல்வியடைந்த தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா