தற்கொலை குறித்து கபிலன் மகள் தூரிகை போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக்

By Yathrika Sep 10, 2022 04:00 PM GMT
Report

எழுத்தாளர் கபிலன்

நேற்று தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு செய்தி வந்தது. அதாவது பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை குறித்து கபிலன் மகள் தூரிகை போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக் | Thoorigai Kabilan Post About Suicide

தற்கொலை பதிவு

நன்கு படித்து ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தூரிகை இப்படியொரு முடிவு எடுத்தது அனைவருக்கும் வருத்தம் தான். அவரும் தற்கொலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதில் தற்கொலை செய்வது மோசமான விஷயம், நாம் போராட வேண்டும் என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார். இப்படி மற்றவர்களுக்கு கூறிவிட்டு நீங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

தற்கொலை குறித்து கபிலன் மகள் தூரிகை போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக் | Thoorigai Kabilan Post About Suicide

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US