அஜித்தின் துணிவு திரைப்படம் உண்மையான கதையா! அதுவும் 1987-ல் நடந்த விஷயமா?
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
இதுவரை AK61 என அழைக்கப்பட்டு வந்த அப்படத்தை நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அதிகாரபூர்வமாக அப்படத்தின் பெயர் துணிவு என அறிவிக்கப்பட்டது.
அஜித்தின் மாஸ்ஸான போஸில் வெளியான அப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த போஸ்டரை வைத்து அப்படம் கொள்ளை குறித்த படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் முடிவு செய்தனர்.
உண்மை சம்பவம்
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு பஞ்சாப்-ல் நடந்த வங்கி கொள்ளை குறித்த தழுவலாக தான் இருக்கும் என தகவல் பரவி வருகிறது.
இந்திய வரலாற்றிலே மிக பெரிய வங்கி கொள்ளையாக அந்த சம்பவம் தான் கருதப்படுகிறது. அந்த கொள்ளை 4.5 மில்லயன் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறதாம்.
இதோ கொள்ளை குறித்த மேலும் சில தகவல்கள்
துணிவு First லுக்கின் வெறித்தனமான சாதனை