ரசிகர்களை சந்தித்த பிறகு அஜித் செய்த விஷயம்- நெகிழ்ந்த போலீஸ் அதிகாரிகள்

By Yathrika Jul 29, 2022 10:37 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் கொண்டாடும் பிரபலம். சினிமாவில் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.

திருச்சி துப்பாக்கி சுடும் போட்டி

அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இருக்கிறார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அவ்வப்போது அவர் பயிற்சி பெற செல்லும் இடங்களிலும் இருந்து அவரின் புகைப்படம் வந்துவிடும்.

அப்படி அண்மையில் அவர் திருச்சி துப்பாக்கி சுடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் கூடியுள்ளது. எவ்வளவு கூட்டம் இருந்தது என்பது வீடியோக்கள் மூலம் நாமே பார்த்தோம்.

ரசிகர்களை சந்தித்த பிறகு அஜித் செய்த விஷயம்- நெகிழ்ந்த போலீஸ் அதிகாரிகள் | Trichy Police About Ajith Behaviour

போலீஸ் அதிகாரி 

ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. DC ஸ்ரீதேவி அவர்கள் அன்று நடந்த விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், அஜித் அவர்களிடம் ரசிகர்களை சந்திப்பது கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, நீங்கள் என்ன கூறினாலும் அதை செய்கிறேன் என சார் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

கடைசியாக நன்றி கூறிய அவர் எனக்கு மட்டும் இல்லாமல் கான்ஸ்டபிள் வரைக்கும் சொன்னார். உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் என கூறியுள்ளார்.

ரசிகர்களை சந்தித்த பிறகு அஜித் செய்த விஷயம்- நெகிழ்ந்த போலீஸ் அதிகாரிகள் | Trichy Police About Ajith Behaviour

14 நாட்கள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US