தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா!

By Jeeva Aug 26, 2022 09:00 AM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூர்யா, சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா திரைப்படத்தில் நடித்து வந்த அப்படத்திற்கு பிரேக் விட்டு தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களாக பார்க்கப்படுபவர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா. ரஞ்சித்.

தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா! | Two Famous Directors Biggie

பிரம்மாண்ட கனவு திரைப்படங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரின் கனவு திரைப்படமாக சொல்வது இரும்புகை மாயாவி. மாநகரம் திரைப்படத்திற்கு சூர்யாவை வைத்து அவர் அப்படத்தை தான் இயக்கியிருக்க வேண்டியது. காமிகல் கதாபாத்திரமாக கருத்தப்படும் இரும்புகை மாயாவி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், சில காரணங்களால் நிறுத்திவிட்டு அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்.

தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா! | Two Famous Directors Biggie

மேலும் அப்படத்தை இயக்குவது குறித்து பெரிய விஷயமாக பல இடங்களில் பேசிவருகிறார் லோகேஷ். இதற்கிடையே இயக்குநர் பா. ரஞ்சித் அளித்துள்ள சமீபத்தில் பேட்டியில் சூர்யாவின் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி அவர்கள் இணையவிருந்த ஜெர்மன் திரைப்படம் தனது கனவு திரைப்படம் என்றும் அப்படத்திற்காக விரைவில் ஜெர்மன் செல்ல இருப்பதாகவும் அப்படம் முழுக்க VFX இருக்கும் என பேசியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா! | Two Famous Directors Biggie

நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் சக்சஸ் பார்ட்டி


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US