வரிசைகட்டி வரும் பிரச்சனைகள்.. ஜோசியர் பேச்சை கேட்டு நயன்தாரா எடுத்த முடிவு?

By Parthiban.A Feb 18, 2023 01:05 PM GMT
Report

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷட்டிங் நேரத்திலேயே காதலில் விழுந்தனர். அதன் பின் பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி சென்னை அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

அந்த திருமண வீடியோ நெட்பிலிக்ஸில் வெளிவரும் என சொல்லப்பட்ட நிலையில் அது தற்போது வரை வெளிவரவில்லை.

தொடர் பிரச்சனைகள்

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலமாக இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றனர். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. 'எங்களுக்கு ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது' என அவர்கள் விளக்கம் கொடுத்த நிலையில் சர்ச்சை ஓய்ந்தது.

வரிசைகட்டி வரும் பிரச்சனைகள்.. ஜோசியர் பேச்சை கேட்டு நயன்தாரா எடுத்த முடிவு? | Vignesh Shivan And Nayanthara To Marry Again

அதன் பின் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் உடன் கூட்டணி சேர இருந்த படமான AK62ல் இருந்து அவர் திடீரென நீக்கப்பட்டார். அதனால் அதிர்ச்சியான விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஹீரோவை நாடி சென்று இருக்கிறார்.

மேலும் நயன்தாரா நடிப்பில் வந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

மீண்டும் திருமணம்

இப்படி தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஜோசியரை சந்தித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் திருமணம் நடந்த நேரம் தான் என அவர் கூறினாராம்.

 அதனால் விக்கி மற்றும் நயன் இருவரும் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

வரிசைகட்டி வரும் பிரச்சனைகள்.. ஜோசியர் பேச்சை கேட்டு நயன்தாரா எடுத்த முடிவு? | Vignesh Shivan And Nayanthara To Marry Again

குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் பாதியில் வெளியேறிய போட்டியாளர்! என்ன நடந்தது? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US