திவ்யா கணேஷுக்கு தொல்லை கொடுத்தது யார்? செல்லம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா

By Parthiban.A Dec 21, 2022 11:10 AM GMT
Report

திவ்யா கணேஷ்

தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி அதிகம் ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி ரோலில் நடித்து எல்லோரையும் ஈர்த்தவர் அவர்.

அது மட்டுமின்றி விஜய் டிவியின் இன்னொரு சீரியலான செல்லம்மா தொடரில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். ஆனால் அதில் இருந்து திடீரென வெளியேறிவிட்டார்.

திவ்யா கணேஷுக்கு தொல்லை கொடுத்தது யார்? செல்லம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா | Why Divya Ganesh Quit Chellamma Serial

தொல்லை கொடுத்தது யார்?

செல்லம்மா சீரியலில் இருந்து சொந்த காரணத்திற்காக தான் வெளியேறினார் என கூறப்பட்ட நிலையில், அது காரணம் இல்லை என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"ஒரு இடத்தில் நிம்மதி இல்லை என்றால் விலகி விடுவோம், என்னை தொல்லை செய்து கொண்டே இருந்தனர், அதனால் தான் விலகினேன்" என கூறி இருக்கிறார்.

திவ்யா கணேஷை தொல்லை செய்தது யார் என தற்போது கேள்வி எழுந்திருக்கிறது. அந்த நபரின் பெயரை திவ்யா கணேஷ் தெரிவிக்கவில்லை.

திவ்யா கணேஷுக்கு தொல்லை கொடுத்தது யார்? செல்லம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா | Why Divya Ganesh Quit Chellamma Serial

நடிக்க வருவதற்கு முன் நடிகை நயன்தாரா எப்படி இருந்தார் தெரியுமா.. இதோ பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US