கடைசி வரை நிறைவேறாத சரத் பாபுவின் ஆசை!.. என்ன தெரியுமா அது?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 -ம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் உடல்நல குறைவாக இருந்து வந்த சரத் பாபு சிகிச்சை பலனின்றி நேற்று(22-05-2023) காலமானார். இவரின் மறைவு ரசிகர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பாபுவின் ஆசை
நடிகர் சரத்பாபுவின் அப்பா ஹோட்டல் தொழிலதிபராக இருந்துள்ளார். சரத் பாபுவிற்கு அப்பாவின் ஹோட்டல் தொழிலை தொடர விருப்பமில்லையாம். அவருக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம்.
ஆனால் சரத் பாபுவிற்கு கிட்டப்பார்வை பிரச்சனை இருந்துள்ளதாம் அதனால் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாம். இதன் பின்னர் சரத் பாபுவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஃபர்ஹானா படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்
பிரான்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து..மற்றொரு நாட்டில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri