இதோ வெளியானது நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் புரொமோ- இதுதான் சீரியல் பெயரா?
நடிகை ஆல்யா மானசா
நடனம் தான் இவர் சினிமாவில் நுழைய முதல் துறையாக இருந்தது. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார்.
அதில் பிரவீன் பென்னட் இயக்க தயாரான ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அவரது முதல் தொடரே பெரிய ரீச் கொடுத்தது, வாழ்க்கையை தொடங்கவும் ஒரு காரணமாக இருந்தது. அதாவது அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்.
இரண்டாவதாக கமிட்டான ராஜா ராணி தொடரில் பிரசவத்திற்காக பாதியிலேயே வெளியேறினார்.
புதிய தொடர்
கடந்த சில மாதங்களாகவே ஆல்யாவின் புதிய தொடர் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா சன் டிவியில் புதிய தொடர் நடிக்க அதை சரிகமப நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
தொடருக்கு இனியா என்ற பெயர் வைத்துள்ளார்களாம், அதில் ஆல்யாவின் லுக் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
நடிகர் பிரபுதேவாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, போட்டோ இதோ

பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல் IBC Tamilnadu

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
