சிவகார்த்திகேயன் கடனை அடைக்க உதவிய பிரபல தயாரிப்பு நிறுவனம்! அவர் எடுத்துள்ள புதிய முடிவு
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங்கும் தற்போது நிறுத்திருத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் கடனில் சிக்கி கொண்டார். மேலும் தற்போது அவரின் கடனை எல்லாம் அடைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
உதவிய தயாரிப்பு நிறுவனம்
லைகா நிறுவனம் தான் சிவகார்த்திகேயனின் கடனை எல்லாம் பொறுப்பேற்று கொண்டுள்ளது, அவரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் நடித்து நல்ல பெயரை சம்பாதித்து விட்டார்.
மேலும் வருஷம் ஒரு படம் சொந்த படமாகவும், மீதி மூன்று படங்களில் ஒன்று லைகா மற்றவை பிற கம்பெனிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா பெயரை கெடுத்துட்டாங்க - பிக்பாஸ் தமிழ் குறித்து ஸாராவின் கடுமையான விமர்சனம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
