பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திற்காக நடிகர் ஜெயராமிற்கு மதுபானம் வாங்கி கொடுத்த இயக்குநர் மணிரத்னம்!
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்தியளவில் பல இடங்களுக்கு சென்று இப்படத்தை ப்ரோமோஷன் செய்த நட்சத்திரங்கள் இன்றும் சென்னையில் இப்படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து வருகின்றனர்.
நடிகர் ஜெயராம்
இந்நிலையில் இப்படத்தில் ஆழ்வார்கடியான் நபி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். அவரின் கதாபாத்திரத்திற்காக தொப்பை வைக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் வலியுர்த்தியதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருந்தார் ஜெயராம்.
அப்படி அவர் அளித்துள்ள பேட்டியொன்றி தாய்லாந்து ஷூட்டிங்கில் இயக்குநர் மணிரத்னம் தனக்கென ஒரு பீர்-யை கொடுத்து அனுப்புவார் என தெரிவித்து இருக்கிறார் ஜெயராம்.
நானே வருவேன் திரைவிமர்சனம்

சனி, புதனின் தாக்கம்; ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள் - தப்பிக்க வாய்ப்பில்லை! IBC Tamilnadu

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
