கமலிடம் சென்று கதறி கதறி அழுத டி.ராஜேந்தர்! காரணம் இதுதான்
நடிகர் கமல் நேற்று விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அந்த விழாவில் விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய சிம்பு அரசியல், சினிமா என பல விஷயங்கள் பற்றியும் பேசினார். அப்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் பற்றியும் அவர் ஒரு விஷயம்சொன்னார். அதை கேட்டு பலரும் ஆச்சர்யம் ஆனார்கள்.
நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது என்னை சந்திக்க சிம்புவின் அப்பா டிஆர் வந்தார். திடீரென என்னை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டார். எதோ மோசமான சம்பவம் நடந்துவிட்டது என நான் நினைத்துவிட்டேன்.
என்னால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும் என்று தான் அவர் கண்ணீர் விட்டிருக்கிறார் என கமல் மேடையிலேயே கூறினார்.
உலகம் முழுவதும் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- தெறி மாஸ்

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
