எம். ஜி. ஆர் படுத்த படுக்கையாக இருந்தபோது நடிகர் கமல்ஹாசனை அழைத்து அவர் கொடுத்த விஷயம் !
எம்.ஜி.ஆர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த 1950 - 1970 வரை ஆட்டி படைத்து வந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
தனது திரைப்படங்களால் தமிழக மக்களின் மனதை கவர்ந்த எம். ஜி. ஆர், அரசியல் களம் கண்டு அதிலும் சரித்திரம் படைத்தார்.
அப்படியான எம்.ஜி.ஆர் புகழை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் குறித்த எந்த ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.
கமலை அழைத்த எம்.ஜி.ஆர்
அந்த வகையில் எம்.ஜி.ஆர் தனது இறுதி காலமான 1980-களில் தற்போதைய உச்ச நட்சத்திரம் ஒருவரை சந்தித்தது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியிடுக்கிறார்.
எம்.ஜி.ஆர் தனது இறுதி காலமான 1980-ல் படத்த படுக்கையாக இருக்கும் போது நடிகர் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என அழைத்தாராம்.
அப்போது கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசன் குழந்தையாக இருக்கும் போது தூக்கி சென்றுள்ளார்.
அப்போது ஸ்ருதியை கொஞ்சிய எம்.ஜி.ஆர் தனது மனைவி ஜானகி வைத்திருந்த நகைகளை அள்ளிக்கொண்டு வந்து கொடுத்தாராம்.
இதனை கண்டு கமல்ஹாசன் திகைத்து பொய் நின்றதை எம். ஜி. ஆர் தோட்டத்து நண்பர் பார்த்தாக மூத்த பத்திரிக்கையாளர் பேசியுள்ளார்.
நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி